தேசியம்
செய்திகள்

$1 மில்லியன் வெற்றி பெற்ற தமிழர்!

தமிழர் ஒருவர் ஒரு மில்லியன்  டொலர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றார்.

Brampton நகரை சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.

Encore வெற்றியாளரான இவர், இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமான கடனை செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்.

Etobicoke நகரில் உள்ள  Woodbine Racetrackகில் அவர் தனது வெற்றி சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அதிஷ்டலாப சீட்டுகளை கொள்வனவு செய்து வரும் இவர் August 14, Lotto 6-49 சீட்டிழுப்பில் இந்த வெற்றியை பெற்றார்.

Related posts

World Series 2025: ஐந்தாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி

Lankathas Pathmanathan

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan

தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan

Leave a Comment