September 11, 2026
தேசியம்
செய்திகள்

$1 மில்லியன் வெற்றி பெற்ற தமிழர்!

தமிழர் ஒருவர் ஒரு மில்லியன்  டொலர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றார்.

Brampton நகரை சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.

Encore வெற்றியாளரான இவர், இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமான கடனை செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்.

Etobicoke நகரில் உள்ள  Woodbine Racetrackகில் அவர் தனது வெற்றி சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அதிஷ்டலாப சீட்டுகளை கொள்வனவு செய்து வரும் இவர் August 14, Lotto 6-49 சீட்டிழுப்பில் இந்த வெற்றியை பெற்றார்.

Related posts

Jasper தேசிய பூங்காவில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment