தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது!

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது.

குறிப்பாக நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.

2023 இல், கனடாவின் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்தது.

கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில், இந்த October வரை மொத்தம் 2.5 மில்லியன் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை புள்ளிவிபரத் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக இருந்தது.

Related posts

WestJet விமானிகளுக்கு 24% ஊதிய உயர்வு?

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

மூன்று தமிழர்கள் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி!

Lankathas Pathmanathan

Leave a Comment