November 16, 2025
தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீட்டு விசாரணை தொடர்கிறது?

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டு குறுக்கீடு விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

பல மாதங்கள் தாமதமான போதிலும், தனது அரசாங்கம் வெளிநாட்டு தலையீடு விசாரணையை முன்னோக்கி நகர்த்துவதாக பிரதமர் வலியுறுத்தினார்.

விதிமுறைகள், விசாரணையை வழிநடத்தும் நபர், செய்யப்படும் பணி ஆகியவை அனைத்து கனேடியர்களின் நலன்களுக்கும் சிறந்தவை என்பதை உறுதி செய்வதில் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாக Justin Trudeau கூறினார்.

ஆனால் இந்த விசாரணையை பிரதமர் தடுப்பதாக Conservative தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டுகிறார்.

Related posts

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் சீன தூதரக அதிகாரியால் அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

புதிய நிதியமைச்சரானார் Dominic Leblanc

Lankathas Pathmanathan

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment