தேசியம்
செய்திகள்

N.S இளைஞர் தடுப்பு நிலைய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் RCMP

Nova Scotia மாகாணத்தின் இளைஞர் தடுப்பு நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை RCMP விசாரித்து வருகிறது.

1988 முதல் 2017 வரை நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக RCMP கூறுகிறது.

2019ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த ஆரம்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் 200 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என RCMP நம்புகிறது.

Related posts

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் குறைவாக தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan

நேற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Leave a Comment