தேசியம்
செய்திகள்

N.S இளைஞர் தடுப்பு நிலைய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் RCMP

Nova Scotia மாகாணத்தின் இளைஞர் தடுப்பு நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை RCMP விசாரித்து வருகிறது.

1988 முதல் 2017 வரை நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக RCMP கூறுகிறது.

2019ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த ஆரம்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் 200 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என RCMP நம்புகிறது.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment