February 12, 2025
தேசியம்
செய்திகள்

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Manitoba நெடுந்தெரு விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்.

காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan

Leave a Comment