தேசியம்
செய்திகள்

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Manitoba நெடுந்தெரு விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்.

காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

Ontarioவில் அதிகரிக்குமா தொற்றுக்கள்!

Gaya Raja

பனிப்புயல் காரணமாக மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலைக்கு சாத்தியம்?

Gaya Raja

Leave a Comment