தேசியம்
செய்திகள்

Saskatchewan பாடசாலை கத்திக் குத்தில் இருவர் காயம்

Saskatchewan வடக்கு பாடசாலையில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

La Loche உயர் நிலைப் பாடசாலையில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரையும் ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலை வெள்ளிக்கிழமை (21) மூடப்பட்டது.

இதில் Saskatchewan RCMP ஒருவரை கைது செய்துள்ளது.

Related posts

கனடாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேங்கிக்கிடக்கும் நிலை!

Gaya Raja

கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

11 பேர் இறந்த Saskatchewan கத்திக் குத்துக்கு ஒருவரே பொறுப்பு: RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment