தேசியம்
செய்திகள்

Saskatchewan பாடசாலை கத்திக் குத்தில் இருவர் காயம்

Saskatchewan வடக்கு பாடசாலையில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

La Loche உயர் நிலைப் பாடசாலையில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரையும் ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலை வெள்ளிக்கிழமை (21) மூடப்பட்டது.

இதில் Saskatchewan RCMP ஒருவரை கைது செய்துள்ளது.

Related posts

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தீர்ப்பை அவதானிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan

குலுக்கல் முறையில் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment