தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய வங்கி அறிவிப்பு

வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என மத்திய வங்கி அறிவித்தது.

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் நிலையாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது

பொருளாதாரம் மந்தமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடியை புதன்கிழமை (06) மத்திய வங்கி அறிவித்தது.

ஆனாலும் எதிர்காலத்தில் மேலும் வட்டி விகித உயர்வு குறித்து மத்திய வங்கி கருத்து தெரிவிக்கவில்லை.

July மாத நடுப்பகுதியில் மத்திய வங்கி ஒரு வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தது.

அந்நேரம் அறிவிக்கப்பட்ட 25 அடிப்படை புள்ளிகள் உயர்வு, வட்டி விகிதத்தை 5 சதவீதமாக அதிகரித்தது.

Related posts

கனடியர்கள் தொடர்ந்தும் காசாவை விட்டு வெளியேறுவார்கள்?

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தின் அடித்தளம் பிரெஞ்சு மொழி: சட்டமன்ற ஆரம்ப உரையில் முதல்வர் Legault

Lankathas Pathmanathan

கனடியர்களை பிரிப்பதன் மூலம் வெற்றிபெறுவது Pierre Poilievre திட்டம்?

Lankathas Pathmanathan

Leave a Comment