தேசியம்
செய்திகள்

COVID இறப்புகள் குறித்து Ontario அரசாங்கத்திற்கு எதிராக வர்க்க நடவடிக்கை வழக்கு

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் COVID இறப்புகள் குறித்த வர்க்க நடவடிக்கை வழக்கிற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வர்க்க நடவடிக்கை வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக அலட்சிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.

இந்த வழக்கின் வாதிகளாக நான்கு Ontario வாசிகள் உள்ளனர்.

இவர்களின்  பெற்றோர்கள் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் COVID  நோயால் இறந்தவர்களாவார்கள்.

Related posts

கனடாவின் புதிய பிரதமர் – மன்னர் சார்லஸ் விரைவில் சந்திப்பு

Lankathas Pathmanathan

Titan நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்கள் குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணை!

Lankathas Pathmanathan

COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா

Lankathas Pathmanathan

Leave a Comment