தேசியம்
செய்திகள்

கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருங்கி உறவை விரும்புகிறோம்: வெளிவிவகார அமைச்சர்

கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருங்கி உறவை விரும்புவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளுடன் இருப்பது போல் கொரியா, ஜப்பானுடன் நெருக்கமாக இருக்க கனடா நம்பிக்கை கொண்டுள்ளது என அமைச்சர் Melanie Joly கூறினார்.

கனடிய அரசாங்கத்தின் புதிய Indo-Pacific மூலோபாயம் குறித்து இன்று பேசுகையில் அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் அதன் Indo-Pacific மூலோபாயத்தை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது.

இந்த மூலோபாயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.3 பில்லியன் டொலர் நிதியுதவியை உள்ளடக்கியது.

Related posts

பெரும் உயர்வை எதிர்கொள்ளும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கைகள்

Lankathas Pathmanathan

இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment