தேசியம்
செய்திகள்

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Toronto புகையிரத நிலையமொன்றில் நிகழ்ந்த கத்தி குத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

High Park புகையிரத நிலையத்தில் வியாழக்கிழமை (08) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர் ஒரு பெண் என Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உயிர் ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

நெடுந்தெரு 407ஐ மீண்டும் கொள்வனவு செய்ய தயாராகும் Doug Ford?

Lankathas Pathmanathan

தெற்கு, கிழக்கு Ontarioவைத் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan

Leave a Comment