February 16, 2025
தேசியம்
செய்திகள்

மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை

மூத்த ஈரானிய அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக புதிய தடைகளை கனடா விதித்துள்ளது.

மனித உரிமைகளை மீறியதற்காக நான்கு ஈரானிய நபர்கள், ஐந்து நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் தடைகளை விதித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

October மாதம் முதல் தொடரும் ஈரானிய ஆட்சிக்கு எதிரான கனடாவின் பொருளாதார தடைகளில் ஒரு பகுதி இதுவாகும்.

ஈரான் மக்களுடன் எங்கள் ஒற்றுமையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

Markham நகரிலும் தமிழின நினைவுத்தூபி அமைக்கத் திட்டம்

Lankathas Pathmanathan

வெறுப்பு குற்றங்கள் குறித்து கனடாவில் உள்ள குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் வரிகளை தவிர்க்க கனடாவுக்கு வழியுண்டு?

Lankathas Pathmanathan

Leave a Comment