தேசியம்
செய்திகள்

NDP தலைமை வேட்பாளரான தமிழர் போட்டியிலிருந்து விலத்தப்படலாம்

British Colombia மாகாணத்தில் NDP தலைமைப் போட்டியில் ஈடுபட்டுள்ள தமிழரான அஞ்சலி அப்பாத்துரை போட்டியிலிருந்து விலத்தப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

கட்சியை தான் வருத்தப்படுத்தியது தனக்குத் தெரியும் என கூறியுள்ள அவர், அது கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து தன்னை விலக்குவதற்கான காரணியாகிவிடக் கூடாது என தெரிவிக்கின்றார்.

அவரது வேட்பாளர் தகமை குறித்த கட்சி முடிவு புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அவரது பிரச்சாரத்துடன் தொடர்புடைய உறுப்பினர் பதிவு தொடர்பான மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு எதிரான ஈரானின் மரண அச்சுறுத்தல் குறித்து கண்காணிக்கின்றோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

98 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் கனடா

Leave a Comment