February 16, 2025
தேசியம்
செய்திகள்

NDP தலைமை வேட்பாளரான தமிழர் போட்டியிலிருந்து விலத்தப்படலாம்

British Colombia மாகாணத்தில் NDP தலைமைப் போட்டியில் ஈடுபட்டுள்ள தமிழரான அஞ்சலி அப்பாத்துரை போட்டியிலிருந்து விலத்தப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

கட்சியை தான் வருத்தப்படுத்தியது தனக்குத் தெரியும் என கூறியுள்ள அவர், அது கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து தன்னை விலக்குவதற்கான காரணியாகிவிடக் கூடாது என தெரிவிக்கின்றார்.

அவரது வேட்பாளர் தகமை குறித்த கட்சி முடிவு புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அவரது பிரச்சாரத்துடன் தொடர்புடைய உறுப்பினர் பதிவு தொடர்பான மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சி தலைமைக்கான இரகசிய வாக்களிப்பை எதிர்கொள்ளும் Erin O’Toole!

Lankathas Pathmanathan

முதற்குடியின குழந்தைகளுக்கான இழப்பீட்டை ஈடுகட்ட 40 பில்லியன் டொலர் நிதியை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது

Lankathas Pathmanathan

தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறுவோம்: பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment