தேசியம்
செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

புலம்பெயர்ந்தோர் COVID தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளதாக Statistics கனடாவின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

புதன்கிழமை வெளியான அறிக்கை, புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக அதிக இறப்பு அபாயத்தை எதிர்கொண்டதாகக் கூறுகிறது. தொற்றின் முதலாவது அலையின் போது கனடாவில் பிறந்தவர்களை விட புலம்பெயர்ந்தோர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த  புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டு March மாதம் முதல் 2020ஆம் ஆண்டு July மாதம் வரை  கனடாவின் COVID இறப்புகளில் 25 சதவீதம் குடியேறியவர்கள் என தெரியவருகின்றது .

Related posts

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்: Theresa Tam

Gaya Raja

Leave a Comment