தேசியம்
செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

புலம்பெயர்ந்தோர் COVID தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளதாக Statistics கனடாவின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

புதன்கிழமை வெளியான அறிக்கை, புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக அதிக இறப்பு அபாயத்தை எதிர்கொண்டதாகக் கூறுகிறது. தொற்றின் முதலாவது அலையின் போது கனடாவில் பிறந்தவர்களை விட புலம்பெயர்ந்தோர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த  புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டு March மாதம் முதல் 2020ஆம் ஆண்டு July மாதம் வரை  கனடாவின் COVID இறப்புகளில் 25 சதவீதம் குடியேறியவர்கள் என தெரியவருகின்றது .

Related posts

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja

சீனாவில் வணிகம் செய்வதன் அபாயங்களை கனேடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்: வெளியுறவு அமைச்சர் Joly

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பாலான பகுதிக்கும் கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!