தேசியம்
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Omicron பரவலால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதம் குறித்து கனடா Post எச்சரிக்கிறது.

ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனடா Post கையாள்வதால், கனடியர்கள் அடுத்த சில வாரங்களில் விநியோக தாமதங்களை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

வேகமாக மாறிவரும் சூழ்நிலை காரணமாக இந்த நிலை எதிர் கொள்ளப்படுவதாக கனடா Post தெரிவிக்கின்றது.

தேவையான இடங்களில் தற்காலிக திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், கனேடியர்களுக்கு சேவை செய்யும் செயல்பாடுகளை சரி செய்வதாக ஒரு அறிக்கையில் கனடா Post குறிப்பிட்டுள்ளது.
Purolator நிறுவனமும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது.

Related posts

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான ஆதாரம் இல்லை: கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

தொடரும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment