தேசியம்
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Omicron பரவலால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதம் குறித்து கனடா Post எச்சரிக்கிறது.

ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனடா Post கையாள்வதால், கனடியர்கள் அடுத்த சில வாரங்களில் விநியோக தாமதங்களை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

வேகமாக மாறிவரும் சூழ்நிலை காரணமாக இந்த நிலை எதிர் கொள்ளப்படுவதாக கனடா Post தெரிவிக்கின்றது.

தேவையான இடங்களில் தற்காலிக திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், கனேடியர்களுக்கு சேவை செய்யும் செயல்பாடுகளை சரி செய்வதாக ஒரு அறிக்கையில் கனடா Post குறிப்பிட்டுள்ளது.
Purolator நிறுவனமும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது.

Related posts

உக்ரைனில் அமைதி ஏற்படும்: சுதந்திர தின உரையில் கனடிய பிரதமர் நம்பிக்கை!

Lankathas Pathmanathan

தலைமைத்துவ மதிப்பாய்வில் 87 சதவீதமான ஆதரவுடன் Pierre Poilievre வெற்றி!

Lankathas Pathmanathan

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment