தேசியம்
செய்திகள்

York பிராந்திய காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தில் தமிழர் மீதும் குற்றச் சாட்டு

York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தமிழர் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சந்தேக நபர் ஒருவரைப் பின் தொடர்ந்த அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

திருடப்பட்ட வாகனத்தில் பயணித்த மூவரை நிறுத்த முற்பட்டபோது ஒருவர் அங்கிருந்து தப்பிச்  சென்றுள்ளார்.

17 வயதான தப்பிச் சென்றவரை தேடிச் சென்ற போது, அவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உயிர் ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் Markham வாசியான 18 வயதான கதீசன் அரவிந்தன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.

Related posts

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

Lankathas Pathmanathan

சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லை நீட்டிப்பு

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டத்தின் போது பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment