தேசியம்
செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

இலங்கையின் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவை இந்த விடயம் குறித்து கனடிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyக்கு இந்த கடிதம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி பாவனை ஒப்புதல் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது

Lankathas Pathmanathan

Scarboroughவில் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்!

Gaya Raja

கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment