தேசியம்
செய்திகள்

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக தமிழர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக Toronto பெரும்பாக தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

32 வயதான ஜனார்த்தனன் சத்தியாந்தன் என்பவர் மீது Durham காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

இவர் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

கடந்த February மாதம் முதல் முன்னெடுக்கப்படும் விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – Federal Government proposes extending of COVID-19 supports

Lankathas Pathmanathan

முதற்குடியினர் அனுபவித்த வன்முறை மீண்டும் நிகழாத எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன்: திருத்தந்தை பிரான்சிஸ்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment