தேசியம்
செய்திகள்

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

கனடவுக்குள் நுழையும் சீனா (China), ஹாங்காங் (Hong Kong), மக்காவோ (Macao) விமானப் பயணிகள் COVID தொற்றுக்கு எதிரான சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு வயதிற்கும் மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளுக்கும் இந்த தேவை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (05) முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

கடந்த சனிக்கிழமை (31) இந்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

 

Related posts

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

Lankathas Pathmanathan

தாக்குதல் பிரிவுத் துப்பாக்கிகள் மீது தடை விதிப்பதாகப் பிரதம மந்திரி அறிவித்துள்ளார் | Prime Minister announces ban on assault-style firearms

thesiyam

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment