தேசியம்
செய்திகள்

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Toronto புகையிரத நிலையமொன்றில் நிகழ்ந்த கத்தி குத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

High Park புகையிரத நிலையத்தில் வியாழக்கிழமை (08) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர் ஒரு பெண் என Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உயிர் ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

Lankathas Pathmanathan

கனேடிய தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

கனடிய சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் – இலங்கை வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment