தேசியம்
செய்திகள்

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்பட்ட தமிழர் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டார்.

Scarboroughவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 34 வயது தமிழரான சதீஸ்குமார் ராஜரத்தினம் என்பவர் சந்தேக நபராக Toronto காவல்துறையினரால் அடையாளம் கண்டனர்.

38 வயதான ஒருவரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் Ryan என்ற பெயரால் அறியப்படும் சதீஸ்குமார் ராஜரத்தினம் மீது குற்றச்சாட்டு பதிவானது.

இவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இவர் வியாழன் காலை தனக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் எதிர்கொண்டார்.

Related posts

மீண்டும் நாடு தழுவிய தாமதங்களை எதிர்கொண்ட Air Canada

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்றம் அங்கீகரித்த இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலை!

Gaya Raja

வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment