தேசியம்
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது.
இதுவரை  39 ஆயிரத்து 854 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை  நாடளாவிய ரீதியில் 86 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளனர்

Related posts

FIFA உலகக் கோப்பை போட்டியின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி

Lankathas Pathmanathan

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

Lankathas Pathmanathan

இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment