தேசியம்
செய்திகள்

கனடாவின் புவியியல் நிலைமுன்னர் வழங்கிய பாதுகாப்பை இனி வழங்காது: அமைச்சர் ஆனந்த்  

கனடா தனது சொந்த கண்டப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றிய பொழுது அவர் இதனை கூறினார்.
இந்தப் புதிய உலகில், கனடாவின் புவியியல் நிலை, முன்னர் வழங்கிய அதே பாதுகாப்பை இனி வழங்காது எனவும்   ஆனந்த்   கூறினார்.

Related posts

COVID பரிசோதனையில் Ontarioவில் விரைவில் வரவுள்ள மாற்றங்கள்

Lankathas Pathmanathan

பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் ஐந்து மாகாணங்கள்

Lankathas Pathmanathan

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Leave a Comment