தேசியம்
செய்திகள்

கனடாவின் புவியியல் நிலைமுன்னர் வழங்கிய பாதுகாப்பை இனி வழங்காது: அமைச்சர் ஆனந்த்  

கனடா தனது சொந்த கண்டப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றிய பொழுது அவர் இதனை கூறினார்.
இந்தப் புதிய உலகில், கனடாவின் புவியியல் நிலை, முன்னர் வழங்கிய அதே பாதுகாப்பை இனி வழங்காது எனவும்   ஆனந்த்   கூறினார்.

Related posts

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் பனிப்புயல் – மழைப் பொழிவு எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment