தேசியம்
செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் மூவர் பலி

நெடுஞ்சாலை 401இல் நிகழ்ந்த விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

Prescott அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

திங்கட்கிழமை (18) மாலை Augusta குடியிருப்புச் சமுதாயத்தில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

 

Related posts

Ottawa திருமண நிகழ்வு துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் – 6 பேர் காயம்

Lankathas Pathmanathan

மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைது

Lankathas Pathmanathan

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

Gaya Raja

Leave a Comment