தேசியம்
செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் மூவர் பலி

நெடுஞ்சாலை 401இல் நிகழ்ந்த விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

Prescott அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

திங்கட்கிழமை (18) மாலை Augusta குடியிருப்புச் சமுதாயத்தில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

 

Related posts

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan

பிரதமர் Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment