தேசியம்
செய்திகள்

பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கும் Manitoba

Manitoba மாகாணம்  பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கிறது.
Manitobaவின் பொது சுகாதார உத்தரவுகள் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் Audrey Gordon கூறுகிறார்.

கடந்த மாதம் முதலில் அறிவிக்கப்பட்டு எதிர்வரும் செவ்வாய் கிழமையுடன் காலாவதியாக விருந்த விதிகள், இப்போது குறைந்தபட்சம் February 1ஆம் திகதி வரை நீடிக்கும் என Gordon வெள்ளிக்கிழமை (07) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நீட்டிப்பு தரவுகளை சேகரிக்கவும், Omicron மாறுபாட்டின் தாக்கங்களை கண்காணிக்கவும் மாகாணத்திற்கு கால அவகாசம் வழங்கும் என அவர் கூறினார்

Related posts

உலகளாவிய முதலீடு குறித்து ஐம்பது கனடிய தமிழ் வணிகத் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்

Lankathas Pathmanathan

மேலும் ரஷ்ய நிறுவனங்கள் கனடாவில் தடை!

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை பார்வையாளர்களின் நுழைவு விண்ணப்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நிராகரிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment