தேசியம்
செய்திகள்

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

வெளிநாட்டு பயணங்களின் பின்னர் தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளின்  தனிமைப்படுத்த மறுத்ததற்காக கனடாவுக்கு வரும் 798 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் 606 பேர் Ontarioவிலும் 192 பேர் British Columbiaவிலும் அபராதங்களை பெற்றுள்ளனர். இந்த அபராதங்கள் February மாதம் 22ஆம் திகதி முதல் May மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. Quebecகில் இதுபோன்ற அபராதங்கள் வழங்கப்பட்டதாக எந்த பதிவுகளும் இல்லை என பொது சுகாதார நிறுவனம் கூறியது. 

Related posts

Paralympic போட்டிக்கு 128 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ள கனடா!

Gaya Raja

Ontario அரசிற்கும், கனடிய மத்திய அரசிற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

Lankathas Pathmanathan

Leave a Comment