தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்?

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என Liberal அரசாங்கம் தெரிவிக்கிறது.

ஜனநாயக நிறுவனங்களின் அமைச்சர் Dominic LeBlanc இந்த தகவலை வெளியிட்டார்.

வெளிநாட்டு தலையீடு விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆதரிக்கிறது என அவர் கூறினார்.

அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

இந்த வகையில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் Bloc Québécois பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என Dominic LeBlanc கூறினார்.

Related posts

பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம்: Bloc Québécois தலைவர்

Gaya Raja

நாடளாவிய ரீதியில் உண்மை மற்றும் நல்லிணக்க நாளைக் குறிக்கும் நிகழ்வுகள்

Lankathas Pathmanathan

தொற்றின் மூன்றாவது அலையை Quebec மாகாணம் எதிர்கொள்கின்றது: சுகாதார அமைச்சர்

Gaya Raja

Leave a Comment