தேசியம்
செய்திகள்

காசாவில் காணாமல் போன கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர்

கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர் காசாவில் காணாமல் போயுள்ளார்.

Calgary நகரை சேர்ந்த ஊடகவியலாளர் Mansour Shouman காசாவில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர்.

Mansour Shoumanனின் நிலைமையை தாங்கள் கண்காணித்து வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்ச தெரிவிக்கின்றது.

இவர் உதவிப் பணியாளராகவும் பணியாற்றி வந்ததாக கனடிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கு மேலாக Mansour Shouman தங்களை தொடர்பு கொள்ளவில்லை என குடும்பத்தினரும் நண்பர்களும் கவலை தெரிவித்தனர்.

Mansour Shouman 2006இல் கனடிய குடியுரிமை பெற்றுள்ளார்.

Related posts

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மற்றுமொரு தங்கத்தை வென்றது!!

Gaya Raja

கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Brampton நகரில் தீக்கிரையாக்கப்பட்ட மூன்று இழுவை வண்டிகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment