தேசியம்
செய்திகள்

காசாவில் காணாமல் போன கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர்

கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர் காசாவில் காணாமல் போயுள்ளார்.

Calgary நகரை சேர்ந்த ஊடகவியலாளர் Mansour Shouman காசாவில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர்.

Mansour Shoumanனின் நிலைமையை தாங்கள் கண்காணித்து வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்ச தெரிவிக்கின்றது.

இவர் உதவிப் பணியாளராகவும் பணியாற்றி வந்ததாக கனடிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கு மேலாக Mansour Shouman தங்களை தொடர்பு கொள்ளவில்லை என குடும்பத்தினரும் நண்பர்களும் கவலை தெரிவித்தனர்.

Mansour Shouman 2006இல் கனடிய குடியுரிமை பெற்றுள்ளார்.

Related posts

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய வங்கி அறிவிப்பு

Lankathas Pathmanathan

கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள்

Lankathas Pathmanathan

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கனடிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment