February 16, 2025
தேசியம்
செய்திகள்

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 350 தீயணைப்பு படையினர் கனடிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ உள்ளனர்.

இவர்கள் Quebec கில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.

பிரான்சில் இருந்து நூற்று ஒன்பது தீயணைப்பு படையினர் கடந்த வியாழக்கிழமை (08) கனடாவை வந்தடைந்தனர்.

இவர்களும் வார இறுதியில் Quebec கில் தீயணைப்பு பணிகளை முன்னெடுத்தனர்.

போர்ச்சுகலில் இருந்து மேலும் 140, ஸ்பெயினில் இருந்து 97 தீயணைப்பு படையினர் நாளை புதன்கிழமை (14) Quebec நகரை வந்தடைய உள்ளனர்.

Related posts

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

Lankathas Pathmanathan

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

Gaya Raja

ஐந்து மாகாணங்கள், ஒருபிரதேசத்தில் காற்றின் தர எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment