தேசியம்
செய்திகள்

ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு தீயணைப்பு படையினர் கனடாவில்

கனடாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அமெரிக்க தீயணைப்பு படையினர் அண்மையில் கனடாவை வந்தடைந்தனர்.

மேலும் பலர் விரைவில் கனடாவை வந்தடைய உள்ளனர்.

கனடாவில் எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்பு படையினரும், பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 1,000 தீயணைப்பு படையினர் கனடாவில் உள்ளனர்.

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ பிரான்சில் இருந்து மேலதிக தீயணைப்பு படையினர் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related posts

தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணம்

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Ontarioவில் எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment