தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

எதிர்வரும் நீண்ட வார விடுமுறை நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

அடுத்த வாரமும் தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Albertaவில் காட்டுத் தீ, மந்தமான பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் இந்த விலை அதிகரிப்பை சாத்தியபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Gaya Raja

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

NATO பயிற்சியில் ஆயிரம் கனடிய ஆயுதப் படையினர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment