தேசியம்
செய்திகள்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவி விலகல்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவியில் இருந்து Martine Richard உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகுகின்றார்.

புதன்கிழமை (19) ஒரு அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியானது.

நாடாளுமன்ற குழு அவரது நியமனத்தை விசாரிக்க ஒப்புக் கொண்டது மறுதினம் இந்த அறிவித்தல் வெளியானது.

இவர் கடந்த மாதம் இடைக்கால நெறிமுறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Martine Richard அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி ஆவார்.

இதனால் அவரது நியமனம் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ஓரு இடைக்கால ஆணையர் நியமிக்கப்படுவாரா என்பது அறிவிக்கப்படவில்லை.

Related posts

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் உடன்படவில்லை: வருவாய்த்துறை அமைச்சர்

Lankathas Pathmanathan

புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment