தேசியம்
செய்திகள்

சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பு?

சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன.

சீன அரசாங்கத்தின் இரகசியக் காவல் நிலையங்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் விசாரணையில் உள்ள இரண்டு Quebec சமூகக் குழுக்கள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்க விரும்புவதாகக் கூறுகின்றன.

Montreal சட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த விடயம் குறித்து இந்த குழுக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

தங்கள் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் அவர்கள் கூறுகின்றனர்.

கனடாவிற்கு புதிதாக வருபவர்களுக்கு உதவும் இரண்டு இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மீது ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதை கடந்த வாரம், RCMP உறுதிப்படுத்தியது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் மனைவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan

கனடிய வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

Leave a Comment