தேசியம்
செய்திகள்

Quebec தீயில் சிக்கி 6 பேர் மரணம்

Quebec மாகாணத்தில் இல்லமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.

வியாழக்கிழமை (09) அதிகாலை 1 மணியளவில் Lanaudiere பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த தீ காரணமாக இல்லமொன்று முற்றிலும் அழிக்கப்பட்டது என Quebec காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த வீட்டினுள் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பலியானவர்களில் 4 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

அவர்களின் அடையாளம், வயது போன்றியவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் வகையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Related posts

Ottawa போராட்டம் காரணமாக 36 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இழப்பு!

காணாமல் போனதாக தேடப்பட்ட தமிழர் வீடு திரும்பினார்!

Lankathas Pathmanathan

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Lankathas Pathmanathan

Leave a Comment