தேசியம்
செய்திகள்

மீண்டும் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் Ottawa

Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவு போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி வருவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வார விடுமுறையில் எதிர்பார்க்கப்படும் இந்த போராட்டத்தில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதியில் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் சில பாதைகளில் தடைகளை ஏற்படுத்த நாடாளுமன்ற பாதுகாப்பு சேவை பிரிவு முடிவு செய்துள்ளது.

வார விடுமுறையில் நாடாளுமன்ற வளாகத்திற்கான பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள Wellington வீதியை வாகனப் போக்குவரத்திற்கு தொடர்ந்து மூடவுள்ளதாக Ottawa காவல்துறை கூறியுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்கள், எந்த ஒரு சாலை வழியிலும் வாகனங்கள் போக்குவரத்தை தடுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Related posts

மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயராகும் CUPE

Lankathas Pathmanathan

July இறுதிவரை மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் Torontoவில் இரத்து

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

Lankathas Pathmanathan

Leave a Comment