தேசியம்
செய்திகள்

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

F-35 போர் விமானங்கள் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர்களை செலவு செய்ய கனடிய பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற்றுள்ளது.

இதன் மூலம் 16 போர் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது

தவிரவும் இந்த விமானங்களுடன் தொடர்புடைய துணைக் கருவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

Liberal அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் இந்த கொள்வனவு குறித்த அறிவித்தலை உத்தியோகபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ந்து F-35 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் என கூறப்படுகிறது.

Related posts

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய குற்றவாளி கைது

Lankathas Pathmanathan

ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி!

Lankathas Pathmanathan

Greenbelt ஊழல் தொடர்பான RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment