தேசியம்
செய்திகள்

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

F-35 போர் விமானங்கள் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர்களை செலவு செய்ய கனடிய பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற்றுள்ளது.

இதன் மூலம் 16 போர் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது

தவிரவும் இந்த விமானங்களுடன் தொடர்புடைய துணைக் கருவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

Liberal அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் இந்த கொள்வனவு குறித்த அறிவித்தலை உத்தியோகபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ந்து F-35 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் என கூறப்படுகிறது.

Related posts

மூன்று தமிழர்கள் உயிரிழந்த வீதி விபத்துக்கான நீதிமன்ற விசாரணைகள் இறுதிக் கட்டத்தில்!

Lankathas Pathmanathan

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Lankathas Pathmanathan

Leave a Comment