தேசியம்
செய்திகள்

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மேலதிக நிதியுதவியை அறிவித்துள்ளது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (13) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

ஆறு மீள்குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு உலகில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அகதிகளை கனடா மீள்குடியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

COVID விதிகளை மீறியதற்காக $15 மில்லியன் அபராதம்

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் இளையோர் வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

Doug Ford பயணித்த வாகனம் நெடுந்தெருவில் விபத்துக்குள்ளானது!

Lankathas Pathmanathan

Leave a Comment