தேசியம்
செய்திகள்

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

பூர்வீகக் குழந்தை நல அமைப்பில் பாகுபாடு காட்டுவது தொடர்பான 40 பில்லியன் டொலர் தீர்வு ஒப்பந்தத்தின் சில அம்சங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசாங்கம் ஒரு நீதிபதியிடம் கோரியுள்ளது.

கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயம் கடந்த மாத இறுதியில் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய தீர்வு இந்த தீர்ப்பாயத்தின் கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்கியது.

2019 ஆம் ஆண்டில், நடுவர் மன்றம் குழந்தைகள், குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Related posts

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முகாமை அகற்ற தடை உத்தரவு

Lankathas Pathmanathan

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Vancouver தீவில் நிலநடுக்கம் 

Lankathas Pathmanathan

Leave a Comment