தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் கனேடியர்கள் சேமிப்பு பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்

வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான உக்ரேனிய கனடிய பேரவையின் மூன்று நாள் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

சேமிப்பு பத்திரங்களிலிருந்து திரட்டப்படும் பணம் சர்வதேச நாணய நிதியம் மூலம் உக்ரைன் அரசாங்கத்திற்கு அனுப்பப்படும்.

அதேவேளை மேலும் 35 ரஷ்யர்கள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது எனவும் Trudeau அறிவித்தார்.

Related posts

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

கனடிய தேசியவாதக் கட்சி நிறுவனர் கைது

Lankathas Pathmanathan

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

Leave a Comment