தேசியம்
செய்திகள்

இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்த Nunavut அரசாங்கம்

Nunavut அரசாங்கம் இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

Iqaluit எதிர்கொள்ளப்படும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

Iqaluit நகரில் அதன் நீர்த்தேக்கத்தை உடனடியாக நிரப்ப ஆரம்பிப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை பெறுவதை அவசர கால நிலை உறுதி செய்யும் என அமைச்சர் Joanna Quassa தெரிவித்தார்.

கடந்த வாரம் மழைப்பொழிவு இல்லாததால் Iqaluit நகரம் அவசரகால நிலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிறுத்தப்படும் COVID எச்சரிக்கை செயலியின் பயன்பாடு

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

Alberta தீவிர சிகிச்சை பிரிவில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள்!

Gaya Raja

Leave a Comment