தேசியம்
செய்திகள்

COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்

COVID தொற்றின் காலத்தில் கனடாவில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரித்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது

செவ்வாய்க்கிழமை (02) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3,360 வெறுப்புக் குற்றங்கள் காவல்துறையினரால் பதிவாகியுள்ளன.

இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகரிப்பும், இரண்டு ஆண்டுகளில் 72 சதவீதம் அதிகரிப்புமாகும்.

மதம், பாலியல் நோக்குநிலை, இனம் அல்லது இனத்தை இலக்காகக் கொண்ட அதிக எண்ணிக்கையிலான வெறுப்பு-உந்துதல் குற்றங்கள் அதிகரிப்பின் பெரும்பகுதிக்கு காரணம் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Nova Scotia காட்டுத்தீயில் 200 வீடுகளும் கட்டடங்களும் சேதம்

Lankathas Pathmanathan

Toronto கல்விச் சபை பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

Gaya Raja

Leave a Comment