September 12, 2026
தேசியம்
செய்திகள்

COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்

COVID தொற்றின் காலத்தில் கனடாவில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரித்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது

செவ்வாய்க்கிழமை (02) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3,360 வெறுப்புக் குற்றங்கள் காவல்துறையினரால் பதிவாகியுள்ளன.

இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகரிப்பும், இரண்டு ஆண்டுகளில் 72 சதவீதம் அதிகரிப்புமாகும்.

மதம், பாலியல் நோக்குநிலை, இனம் அல்லது இனத்தை இலக்காகக் கொண்ட அதிக எண்ணிக்கையிலான வெறுப்பு-உந்துதல் குற்றங்கள் அதிகரிப்பின் பெரும்பகுதிக்கு காரணம் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

FIFA: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கனடா

Lankathas Pathmanathan

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment