தேசியம்
செய்திகள்

விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை கனடாவில் மீண்டும் ஆரம்பம்

விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனையை கனடா மீண்டும் ஆரம்பிக்கிறது.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கனடாவிற்கு வரும் விமானப் பயணிகளில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கட்டாய COVID சோதனையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கிறது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டது.

Vancouver, Calgary, Montreal, Toronto ஆகிய விமான நிலையங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விமானப் பயணிகளுக்கு இந்த சோதனை மீண்டும் செயல்படுத்தப்படும் என வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் சமூக மைய குடும்ப நன்கொடைத் திட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Patrick Brown நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்காது தவறு

Lankathas Pathmanathan

கியூபாவிற்கு $8 மில்லியன் உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment