November 16, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஆரம்பமானது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்

Ontario மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வியாழக்கிழமை (12) முதல் ஆரம்பமாகிறது.

வியாழன் முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை வாரமாக Ontario மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதற்கான சட்டமூலம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

Scarborough—Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த சட்டமூலத்தை முன்மொழிந்திருந்தார்.

தமிழின படுகொலை கல்வி வாரம் இலங்கைத்தீவில் தமிழர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகள் குறித்து சிந்திக்கவும், ஏனையவர்களுக்கு கற்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Related posts

பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள Quebec

Lankathas Pathmanathan

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியது அவசியம்

Montreal தீ விபத்தில் 6 பேரை காணவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment