தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஆரம்பமானது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்

Ontario மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வியாழக்கிழமை (12) முதல் ஆரம்பமாகிறது.

வியாழன் முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை வாரமாக Ontario மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதற்கான சட்டமூலம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

Scarborough—Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த சட்டமூலத்தை முன்மொழிந்திருந்தார்.

தமிழின படுகொலை கல்வி வாரம் இலங்கைத்தீவில் தமிழர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகள் குறித்து சிந்திக்கவும், ஏனையவர்களுக்கு கற்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

Gaya Raja

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

Leave a Comment