தேசியம்
செய்திகள்

Roxham வீதி எல்லையை மூடவேண்டும்: Quebec அரசாங்கம் வலியுறுத்தல்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான  Roxham வீதி எல்லையை மூடுமாறு Quebec அரசாங்கம் கனடிய மத்திய அரசாங்கத்தை கோருகின்றது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பெருமளவிலான வருகையை எதிர்த்து போராடுவதற்கு இந்த கோரிக்கையை  Quebec அரசாங்கம் முன்வைக்கிறது.

நாளாந்தம் குறைந்தது 100 பேர் இந்த தற்காலிக எல்லை கடவை ஊடாக கனடாவுக்குள் நுழைகின்றனர் என Quebec முதல்வர் François Legault கூறுகின்றார்.

இந்த அதிக எண்ணிக்கையிலானவர்களின்  வருகையை Quebec மாகாணம் எதிர்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக Quebec குடிவரவு அமைச்சர் Jean Boulet தெரிவித்தார்.

Related posts

பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்?

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ள கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசி- இரத்த உறைவால் New Brunswickகில் இரண்டாவது மரணம்!

Gaya Raja

Leave a Comment