தேசியம்
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்:

COVID தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை Ontario மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மாகாணத்தின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore கூறினார்.

தடுப்பூசி கடவுச்சீட்டு முடிவுக்கு வர வேண்டுமா என  Ontario வரும் வாரங்களில்  மறுமதிப்பீடு செய்து முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் முடிவாக இருக்கும் எனவும்  Moore கூறினார்.
Ontarioவின் தடுப்பூசி சான்றிதழ் திட்டம் September 22 முதல் நடைமுறைக்கு வந்தது.
Januaryயில், மாகாணத்தில் Omicron தொற்றுகளின் பரவல் அதிகரித்ததால், இந்த திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

Related posts

கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது

Lankathas Pathmanathan

Haida Gwaii முதற்குடி உரிமைக்கு மத்திய அரசு அங்கீகாரம்

Lankathas Pathmanathan

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

Leave a Comment