தேசியம்
செய்திகள்

சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன

Omicron திரிபின் அதிகரிப்பின் மத்தியில் சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன.
சமீபத்திய நாட்களில் PCR சோதனையை நாடும் கனடியர்கள், சோதனை மையங்களில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்கின்றனர்.
Omicron திரிபின் பரவலுக்கு மத்தியில் தேவை அதிகரித்துள்ளதால், சோதனை நேரங்கள் பற்றாக்குறையும்   எதிர் கொள்ளப்படுகின்றன.

Ontario மாகாணம் செவ்வாய்க்கிழமை (28) புதிய சோதனை வழிகாட்டுதல்களை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தது.

ஆனாலும் இந்த அறிவித்தல் இந்த வாரத்தின் பிற்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றிய Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Lankathas Pathmanathan

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

Leave a Comment