தேசியம்
செய்திகள்

வாகனம் மோதியதில் தமிழ் பெண் மரணம்

Mississaugaவில் வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) நிகழ்ந்தது.

தனியார் இல்லமொன்றில் இருந்து வெளியேறிய வாகனம் பெண் பாதசாரி மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலியானவர் 56 வயதான நமிர்தலதா பாலசிங்கம் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இவர் இலங்கையில் இணுவில் கிழக்கை பிறப்பிடமாக கொண்டவராவார்.

செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் அவர் வாகனத்தின் அடியில் சிக்கி இறந்தார் என சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு படையினர் கூறினர்.

இந்த சம்பவத்தின் குறித்த தகவல்  தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

CERB கொடுப்பனவுகளை தவறான முறையில் பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்படும் CRA ஊழியர்கள்

Lankathas Pathmanathan

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Mark Carney அரசின் புதிய பற்றாக்குறை $65.3 பில்லியன்!

Lankathas Pathmanathan

Leave a Comment