தேசியம்
செய்திகள்

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 350 தீயணைப்பு படையினர் கனடிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ உள்ளனர்.

இவர்கள் Quebec கில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.

பிரான்சில் இருந்து நூற்று ஒன்பது தீயணைப்பு படையினர் கடந்த வியாழக்கிழமை (08) கனடாவை வந்தடைந்தனர்.

இவர்களும் வார இறுதியில் Quebec கில் தீயணைப்பு பணிகளை முன்னெடுத்தனர்.

போர்ச்சுகலில் இருந்து மேலும் 140, ஸ்பெயினில் இருந்து 97 தீயணைப்பு படையினர் நாளை புதன்கிழமை (14) Quebec நகரை வந்தடைய உள்ளனர்.

Related posts

ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது

Stanley Cup: வெளியேற்றப்படுமா Toronto Maple Leafs?

Lankathas Pathmanathan

Leave a Comment