தேசியம்
செய்திகள்

Saskatchewan பாடசாலை கத்திக் குத்தில் இருவர் காயம்

Saskatchewan வடக்கு பாடசாலையில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

La Loche உயர் நிலைப் பாடசாலையில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரையும் ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலை வெள்ளிக்கிழமை (21) மூடப்பட்டது.

இதில் Saskatchewan RCMP ஒருவரை கைது செய்துள்ளது.

Related posts

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகல்

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரி மரணமடைந்த விபத்தில் போதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment